உயர் மின்னழுத்த மின்பாதை13 மாவட்டங்களிலும் நிறுத்த வேண்டும்..!மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

Default Image

உயர் மின்னழுத்த மின்பாதை13 மாவட்டங்களிலும் நிறுத்த வேண்டும்  என்று மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னறிவிப்பு இன்றி விவசாயிகளின் சொந்த நிலங்களில் உயர் மின்னழுத்த மின்பாதை அமைப்பது கண்டனத்திற்குரியது.முதலமைச்சர் போராடும் விவசாயிகளை நேரில் அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுத்திட வேண்டும்.சுமூக தீர்வு எட்டப்படும் வரை, விளை நிலங்கள் வழியாக புதிதாக மின்கோபுரங்கள் அமைக்கும் அனைத்து பணிகளையும் 13 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தனது கண்டனத்தையும் கோரிக்கையும் தெய்வித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்