உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!தியாகிகள் எங்கிருக்கிறார்கள்?வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் !

Default Image

தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஓய்வூதியம் கேட்டு தியாகிகள் விண்ணப்பிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.மேலும்  தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்