உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

Default Image

உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை துவங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதில் 7 பேர் ஆஜரான நிலையில், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்