உதகையில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு!உச்சநீதிமன்றம் அதிரடி

Default Image

உச்சநீதிமன்றம் உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழகத்தின் ரங்கராஜன், யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தது.மேலும் 48 மணி நேரத்தில் ஆட்சியரிடம் அனுமதி பெறாவிடில் கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்