உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் கோரிக்கையை  நிராகரித்தது..!! உயர்நீதிமன்றம் அதிரடி

Default Image

தூத்துக்குடி சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டதை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை  நிராகரித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் உடல்களை மே 30-ம் தேதி வரி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடலை பதப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்