ஈரோட்டில் தேசிய வங்கியானது வாடிக்கையாளரிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதி. இவர் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தேசிய வங்கியில் 34 பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் இதனை வாங்க மறுத்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் வந்த நிலையில், மதியிடம் இருந்து வங்கி 10 ரூபாய் நாணயங்களை வங்கி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களோ அல்லது வங்கிகளோ வாங்கா விட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேசிய வங்கியே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…