பாய் தயாரிப்பில் லாபம் இல்லாததால், 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குமாறு பாய் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டில் மெத்தைகள் பயன்பாடு அதிகரிப்பால், பாய் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் காவிரி கரையோர கிராமங்களில் கோரை புற்கள் அதிகம் விளைகிறது.
இந்த கோரை புற்கள் தரம் பிரிக்கப்பட்டு அவற்றில் பாய் நெய்யப்படுகிறது. பாய் நெய்யப் பயன்படும் நூல், சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் இத்தொழிலில் லாபம் பார்ப்பது கடினமாக உள்ளதாக பாய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனவே நெசவாளர்களுக்கு வழங்குவது போல் 500 யூனிட் வரை அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…