இலவச மின்சாரம் வழங்க பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை…!!

Published by
Dinasuvadu desk

பாய் தயாரிப்பில் லாபம் இல்லாததால், 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குமாறு பாய் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டில் மெத்தைகள் பயன்பாடு அதிகரிப்பால், பாய் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் காவிரி கரையோர கிராமங்களில் கோரை புற்கள் அதிகம் விளைகிறது.
இந்த கோரை புற்கள் தரம் பிரிக்கப்பட்டு அவற்றில் பாய் நெய்யப்படுகிறது. பாய் நெய்யப் பயன்படும் நூல், சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் இத்தொழிலில் லாபம் பார்ப்பது கடினமாக உள்ளதாக பாய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனவே நெசவாளர்களுக்கு வழங்குவது போல் 500 யூனிட் வரை அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

Published by
Dinasuvadu desk
Tags: tamilnews

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago