இலவசங்களை வழங்கி மக்களை கையேந்த வைப்பதா…? நீதிபதிகள் வேதனை…!!

Default Image
ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர் வழக்கை ரத்து செய்யக் கோரி அவரது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ரேசன் அரிசியை கடத்துவது மன்னிக்க முடியாத செயல்’ என தெரிவித்த நீதிபதி ‘பொருளாதாரரீதியாக முன்னேறியவர்களும் இலவச அரிசியை பெற்று வருகிறார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேசன் அரிசி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன என  நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்