இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்…!

Default Image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இதை விசாரித்த நீதிமன்றம் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க புத்தளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்