சென்னை விமானநிலையத்தின் முதல் கட்ட விரிவாக்கம் நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் இரண்டாம் கட்ட விரிவாக்கம் நவீன முறையில் நடக்கவுள்ளது. இதை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் போல அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். இதை பற்றி பேசிய அதிகாரிகள் கூறியது என்னவென்றால், இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யப்போகும் ஊழியர்கள் சிங்கப்பூர் விமனநிலையத்தை வடிவமைத்தவர்கள். அதனை போலவே இங்கேயும் செய்யவுள்ளதாக கூறுகிறார். மேலும் இதன் வடிவமைப்பில் தமிழ் கலாச்சாரத்தையும் இணைக்கவுள்ளார்களாம். தனித்துவம் கொண்ட சர்வதேச வசதிகளுடன் இது திகழும் என்று கூறியுள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…