இரண்டாம் கட்ட விரிவாக்கம் விரைவில் தொடங்கும் – நவீன முறையில் சென்னை விமானநிலையம்

Default Image

 
சென்னை விமானநிலையத்தின் முதல் கட்ட விரிவாக்கம் நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் இரண்டாம் கட்ட விரிவாக்கம் நவீன முறையில் நடக்கவுள்ளது. இதை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் போல அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். இதை பற்றி பேசிய அதிகாரிகள் கூறியது என்னவென்றால், இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யப்போகும் ஊழியர்கள் சிங்கப்பூர் விமனநிலையத்தை வடிவமைத்தவர்கள். அதனை போலவே இங்கேயும் செய்யவுள்ளதாக கூறுகிறார். மேலும் இதன் வடிவமைப்பில் தமிழ் கலாச்சாரத்தையும் இணைக்கவுள்ளார்களாம். தனித்துவம் கொண்ட சர்வதேச வசதிகளுடன் இது திகழும் என்று கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்