ஆட்சியில் இருந்தபோது இயற்கை சீற்றத்திற்கு திமுக என்ன செய்தது என பாஜக முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அண்ணாமடுவில், பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், சிறப்பாக செய்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
DINASUVADU.COM
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…