இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா?

Published by
Venu

இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜி.நாராயணன் என்பவர்இந்து கடவுளை விமர்சித்ததாக  செய்த புகாரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும் போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியது.

பாரதிராஜா நிபந்தனை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 mins ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

45 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

51 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

57 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago