இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை முன்ஜாமீன் !

Default Image

இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.மேலும்  திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.இயக்குனர் பாரதிராஜா மீது தேசத்துக்கு விரோதமாக பேசியது, ஐபிஎல் போராட்டத்தில் போலீசாரை தாக்க தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த வழக்கிற்கு இன்று  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்