ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி பன்னை கிராமத்தில்15 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.இப்படி ஒரு பள்ளியை பார்க்க படிக்க அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும்.
கணினி பயிற்சி, கராத்தே, யோகா ஆகியவை மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் பயிற்சியாளர்களை நியமித்து கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மினரல்வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…