தமிழக அரசு, எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் முதல் கட்டமாக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை புழல் சிறையிலிருந்து 44 ஆண்கைதிகள் 8 பெண்கைதிகள் என 52 பேர் விடுவிக்கப்படுகின்றனர். திருச்சி சிறையிலிருந்து 10 பேரும், சேலத்திலிருந்து 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 2 கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…