பேராசிரியை நிர்மலாதேவி ,மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 11ந்தேதி நிராகரிக்கப்பட்டது. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் மகாலிங்கம் இரண்டாவது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…