தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் அண்மைகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவந்தார்.
இவர் தற்போது வந்த கஜா புயல பற்றி தனது டிவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இயற்கை விவசாயி நம்மாள்வார் கூறிய செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழகத்திற்கு புயல் வந்தால தான் மழை. இனி தமிழகத்திற்கு பருவமழை கிடையாது என்றும். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள மரங்களை அகற்றியதால் மேகங்களை தடுத்து மழையாக மாற்றும் மரங்கள் மலைகளில் இல்லை மேலும், அப்படி மழை பெய்தாலும் அதனை சேமிக்க இங்கு வழிகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
source : cinebar.in
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…