அமமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜி தற்போது அதில் இருந்து பிரிந்து திமுகவில் இன்று இணையவிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது குறித்து வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில் இதனை உறுதி படுத்தும் விதமாக நேற்று கரூர் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த அலோசனையில் வன்னியூர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் கே என் நேருவுடன் ஸ்டாலின் அரை மணி நேரம் கடும் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இப்படி ஒரு புறம் புகைச்சலும் நமச்சலும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் நிலையில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் இன்று திமுகவில் இணைவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…