மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்,கன்னியாகுமரியில் இன்று ஒகி புயல் நிவாரணம் கேட்டு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, அனுமதி மறுப்பு ஆணை எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் வீட்டு சுவரில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்திற்கு மக்களை அழைத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…