இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை இழக்க போகிறோம்? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது?மு.க.ஸ்டாலின் கேள்வி

Default Image

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை இழக்க போகிறோம்? நீட்  தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது? என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்