பெங்களூர்:இன்னும் அரைமணி நேரத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா விடுதலைக்கான கையொப்பம் பெற சிறைத்துறையிலிருந்து புறப்பட்டுவிட்டனர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் அவர் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்ற பின்னர் அவர் விடுதலை முறையாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா விடுதலை அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க வரும் நபர்கள் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
சசிகலாவின் முழு உடல்நலனுடன் இருப்பதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.அவர் விடுதலையாக உள்ள நிலையில் அவரை காண அவரது தொண்டர்கள் மருத்துவமனையை சுற்றி குவிந்துவருகின்றனர்.தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மருத்துவமனை அமைந்துள்ள சாலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…