ஆர்.கே.நகர் இடைதேர்தளுக்கு பிறகு சட்டப் பேரவை இன்று நடைபெற்றது.ஆளுநர் பன்வரிளால் ப்ரோஹித் உரையாற்றினார்.அதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவை
ஜன.9: ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்.
ஜன.10: ஆளுநர் உரை மீது விவாதம்.
ஜன.11: ஆளுநர் உரை மீதான விவாதம் தொடரும்.
ஜன.12: முதல்வர் பதிலுரை
மேலும் 4 நாட்களும் கேள்வி – பதில் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…