இனி வரும் நாட்களில் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நிகழ்வுகள்!

Default Image

ஆர்.கே.நகர் இடைதேர்தளுக்கு பிறகு சட்டப் பேரவை இன்று நடைபெற்றது.ஆளுநர் பன்வரிளால் ப்ரோஹித் உரையாற்றினார்.அதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில்  சட்டப்பேரவையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவை
ஜன.9: ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்.
ஜன.10: ஆளுநர் உரை மீது விவாதம்.
ஜன.11: ஆளுநர் உரை மீதான விவாதம் தொடரும்.
ஜன.12: முதல்வர் பதிலுரை
மேலும் 4 நாட்களும் கேள்வி – பதில் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்