இனி ரயிலில் படிகட்டுகளில் தொங்கினால் சிறை தண்டனை ..!ரயில்வே ஆணையர் அதிரடி

Published by
Venu

சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே கோட்ட ஆணையர் லூயிஸ் அமுதன் கூறுகையில் ,ரயில்வே பாதுகாப்பு படையினர் இனி புறநகர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் .ரயில் படிகட்டுகளில் தொங்கிக்கொண்டும்,படியில் நிற்பவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து,அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைத்தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டும், கீழே விழுந்தும் 488 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதபோல்  தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு 449 பேரும், ரயிலில் இருந்து தவறி விழுந்து 39 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago