கன்னியாகுமரி ,
கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது.
நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து போராட்டம் நடத்துவது என திமுகவினர் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது..
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…