இந்து மாணவர்களை பொய் சொல்லி ஏமாற்றுவதா மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த முடிவு ..!!

Default Image

கன்னியாகுமரி ,

கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது.

நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து போராட்டம் நடத்துவது என  திமுகவினர் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்