திருநெல்வேலி, ”பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்ல பிடிவாதம் காட்டுகின்றனர்,” என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்தார்சபரிமலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசுகின்றனர்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல. பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என பிடிவாதம் காட்டுகின்றனர்.திருநெல்வேலியில் புஷ்கர விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி பெறுவதற்கு கூட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. சில கோயில்களை 40 ஆண்டுகளாக பூஜைகள் செய்யாமல் பூட்டி வைத்துள்ளனர்.
அவற்றை வழிபாட்டுக்கு கொண்டுவரவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும். எந்த கோயில்களில் வழிபாடு நடக்கவில்லை என்பது குறித்து 30 நாட்களுக்குள் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும்.
அறநிலையத்துறை சட்டப்படி, கோயில் வருமானத்தில் இருந்து 18 சதவீதம் மட்டுமே துறையின் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அதை பின்பற்றாமல் கொள்ளையடிக்கின்றனர்.கமல் 68 வயது வரை சினிமாவில் சம்பாதித்துவிட்டு தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது சினிமாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளிடம் மண்டியிட்டவர், என்றார்.
DINASUVADU
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…