இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய இடைக்காலத் தடை!

Default Image

சென்னை  உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது .மேலும்  கூடுதல் ஆணையர் திருமகளை 6 வாரங்களுக்கு கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்