இந்திய தொல்லியல் துறை,கீழடி அகழ்வாராய்ச்சியின் முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத், அமெரிக்காவிற்கு உரையாற்ற செல்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
அமெரிக்காவின் வட பகுதி மாகாணங்களில் உள்ள 50 தமிழ்ச்சங்கங்கள் ஒன்றாக இணைந்து, வருகிற 29ஆம் தேதி முதல், ஜூலை ஒன்றாம் தேதி, வருடாந்திர தமிழ் மாநாட்டை நடத்த உள்ளன. இதில் பங்கேற்று உரையாற்றவும், இன்னும் பிற இடங்களில் உரை நிகழ்த்தவும், கீழடி அகழ்வாராய்ச்சி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், இந்திய தொல்லியல் துறையிடம், அமெரிக்கா செல்வதற்கு அமர்நாத் அனுமதி கோரினார். இதனை நீண்ட நாள் கிடப்பில் போட்ட தொல்லியல் துறை, அண்மையில், அமெரிக்கா செல்வதற்கு அனுமதிக்க முடியாது என அமர்நாத்திடம் தெரிவித்துள்ளது. எதன் அடிப்படையில் அனுமதிக்கவில்லை என்பதை இந்திய தொல்லியல் துறை தெளிவுபடுத்த மறுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…