இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லையா!!

Default Image

சென்னையில் உலக அளவிலான ஜூனியர்  ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இப்போட்டியில்  ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஒருவர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.அவரது பெற்றோர் சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்களை வைத்து  இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் ஏற்படுகின்றன.ஆகையால் செல்லவேண்டாம் என்று கூறியதாக அந்த நாட்டின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்