இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லையா!!
சென்னையில் உலக அளவிலான ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஒருவர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.அவரது பெற்றோர் சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்களை வைத்து இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் ஏற்படுகின்றன.ஆகையால் செல்லவேண்டாம் என்று கூறியதாக அந்த நாட்டின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.