இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்தால்-தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.!பால்வளம் பாய்ச்சல்

Published by
kavitha
  • இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்
  • தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பும்,போரட்டமும் வழுபெற்று வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் விருநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியில் ஈடுபட்டார்.அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் அதிமுக ஆட்சி தான் தொடர வேண்டும் என்று எண்ணுகின்றனர்.அதிமுகவின் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்டம் தொடர்பான உண்மை ஒரு நாள் தெரியவரும் அப்போது இச்சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள்.தற்போது எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் இனவாதத்தையும் ,மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையும் பரப்பி வருகிறார்.மத்திய அரசு இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய போதிலும் முஸ்லீம் மத ஜமாத் மூத்த தலைவர்கள் ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வேண்டும்.தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

5 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago