வருடம் தோறும் மார்கழி என்றாலே அதில் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா இந்தாண்டு வரும் 18 தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டாடப்படுகிறது இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.அதன்படி இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் வருகிற 18 ந்தேதி செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மதுரையில் கள்ளழகர் கோவிலும் இதே நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.மேலும் இதேபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வரும் 18 ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வரும் 18 தேதி திறக்கப்படுகிறது.இது அங்கு விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…