கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரளத்து மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த தற்கொலை விவகாரத்தின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் விசாரணையில் மாணவின் கைபேசியில் பதியப்பட்டிருந்த கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட சில பேராசிரியர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாத்திமாவின் அப்பா லத்தீஃப், ‘ காவல்துறையினரிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘எனவும், ‘ காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்தனர்’ இவ்வாறு கூறினார்.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…