கோவையில் விவாத நிகழ்ச்சி நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டித்தும், பொய்வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் விஜயன் தலைமை வகித்தார். இதில் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர் மீது பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் கோபாவேச முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து நியூஸ் 7 செய்தியாளர் கதிர்வேல், தீக்கதிர் செய்தியாளர் வே.தூயவன் ஆகியோர் உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…