ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!

Default Image

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்  கடவுள் அளித்த செல்வத்தை ஏழைகளுக்கு உதவிடும் எண்ணத்தை ஊக்குவிக்கிறது பக்ரீத் திருநாள். அனைவரும் அன்பும், சகோதர பாசம், பெருந்தன்மையுடன் வாழ வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்