ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை.தமிழக அரசு முடங்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார் .
source: dinasuvadu.com
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…