ஆளுநரின் உரை உரையே இல்லை !தினகரன் பாய்ச்சல் ….

ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை.தமிழக அரசு முடங்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார் .
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்