பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தரப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆறு மாதம் முன்பாகவே மக்களவை தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் குறையின்றி வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…