ஆறு மாதம் முன்பாகவே மக்களவை தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது!அமைச்சர் கே.சி.கருப்பணன்

Default Image

பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தரப்படும் என்று  அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆறு மாதம் முன்பாகவே மக்களவை தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் குறையின்றி வழங்கப்படுகிறது என்றும்  அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்