ஆறுகள், கால்வாய்களில் இருந்து சென்னையில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அதில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு, ஆறுகள், கால்வாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கழிவுகளை கொட்டிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…