ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு..! இருந்தால் ரூ.20நோட்டு எதற்கு..?டிடிவி தினகரனுக்கு..! அமைச்சர் தங்கமணி கேள்வி..?

Default Image

ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்று அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்றும் டிடிவி தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பாஜகவின் பினாமி ஆட்சி என டிடிவி தினகரன் கூறுகிறார், கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்து வருகிறோம் தன்னை பாஜகவில் சேர்த்து விடுமாறு பல சாமியார்களிடம் கேட்டுள்ளார் டிடிவி தினகரன் என்று கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்