ஆர் .கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை !தமிழிசை குற்றச்சாட்டு …

Default Image

ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என  தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும்.  பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது  தமிழிசை.ஆர்.கே.நகரில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்