ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில் மாங்கனிகளை இறைத்து சிவபெருமானை வழிபட்டனர். அறுபத்து 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் சிவபெருமான்மீது கொண்ட பக்தியை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி உலா வந்தார். அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீடுகளில் இருந்து வீசப்பட்ட மாங்கனிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் பிடித்து எடுத்துச் சென்றனர்.
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…