ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது….சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்…!!

Default Image
ஆன்லைனில் மருந்துக்கள் விற்பனை செய்வதற்கான  தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மருந்துக்களுக்கு ஆன்லைன்  விற்பனையை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் மீண்டு நடைபெற்றது . அப்போது , ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்ய வித்த்க்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. ஆன்லைன் மருந்து விற்பனை குறித்து வருகின்ற  ஜனவரி 31-க்குள் வரைவு விதிமுறைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்