ஆன்லைனில் மருத்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது ,அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மருந்து விற்பனை செய்யவேண்டுமென்றால் மருத்துவரின் அறிவுரையுடன் , மருத்துவரின் பரிந்துரையும் வேண்டும்.ஆனால் இன்று ஆன்லைனில் மருத்துவரின் உரிய அனுமதி பெறமல் , மருத்துவர் அனுமதியின்றி மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் தரமற்ற மருந்துக்களை , போலியான மருந்துக்களும் விற்பனைக்கு வருகிறது.இதனால் பொதுமக்களின் , நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரும் அபாயம் ஏற்படுகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனுவின் விசாரணை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு 2 வாரம் இடைக்கால தடை வித்தித்து வழக்கை ஒத்திவைத்தது.
dinasuvadu.com
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…