ஆந்திரா, ராஜஸ்தானை போல் தமிழக அரசும் பெட்ரோல் விலையை குறைக்கலாம் …!தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர்

Published by
Venu

தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

Related image

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்க வலியுறுத்திவருகின்றனர்.

தற்போது இது தொடர்பாக  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழக அரசுவரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் மீதான விலை குறையும். ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைப்போல் தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என்று  தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago