ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவால் உருவானது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவானது , இந்த ஆட்சி 100ஆண்டுகள் தொடரும் தினகரனுடன் சென்ற 18 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க.வில் இணைந்து தான் ஆக வேண்டும் அது காலத்தின் கட்டாயம் என்று அமைச்சர் தெரிவித்தார். மனமாற்றம் ஏற்படும் எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் அ.தி.மு.க.-வின் வேலை என்று தெரிவித்தார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…