தமிழக வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்றது .நேற்று முன்தினம் பிற்பகல் ஸ்குவாஷ் பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. ஹாங்காங் அணியுடன் மோதிய ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இதில் தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…