ஆசிய விளையாட்டில் வெள்ளி …!தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை …! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

தமிழக வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழக்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்றது .நேற்று முன்தினம் பிற்பகல் ஸ்குவாஷ் பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. ஹாங்காங் அணியுடன் மோதிய ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இதில்  தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

இந்நிலையில்  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனாய்னா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழக்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்